அலாவுதீன் கில்ஜி மங்கோலியர்களுக்கு எதிராக பெருவெற்றி பெற முக்கியக் காரணம் அவருடைய வீரமிக்க, விசுவாசமிக்க தளபதிகள். அவர்களில் ஒருவர் தான் ஜாபர்கன். முதல் முறை மங்கோலியர்களை விரட்டியடித்த அலாவுதீன் கில்ஜி, 2வது போரிலும் வெற்றிபெற முக்கியக் காரணமாக இருந்தவர் ஜாபர்கான். ஒரு ராணுவத் தளபதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக இருந்தவர் ஜாபர்கான். ...
20 ஆயிரம் மங்கோலியர்களை கைதிகளாக பிடித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அலாவுதீன் கில்ஜி!மங்கோலியர்கள் தங்களை கான்களுக்கெல்லாம் கான் என அழைத்துக் கொண்டனர். அதன் அர்த்தம், அரசர்களுக்கெல்லாம் அரசன். ஆனால் அந்த கான்களையே தனது காலடியில் போட்டு மிதித்து, அதன் மீது அரியணை போட்டு அமர்ந்தவன் தான் மாவீரன் அலாவூதின் கில்ஜி. இந்திய தேசியவாதிகளால் கொண்டாடப்பட வேண்டிய ...
தற்போதைய ஈரானில் உள்ள அழகிய ஊர் தான் நிஷாப்பூர். நீல பச்சை ரத்தினக்கற்களை உலகிற்கு வழங்கும் ரத்தின சுரங்கங்கள் மிகுந்த நகரம். அந்நகர் மங்கோலியர்களின் கரத்தில் வீழ்ந்தது. ஆட்சியாளராக செங்கிஸ்கானின் மருமகன் துக்குச்சர் என்பவன் அறிவிக்கப்பட்டான். அந்த வெற்றியை கொண்டாடும் முன்பே மர்ம நபரின் அம்பு வீச்சில் செங்கிஸ்கானின் மறுமகன் துக்குச்சர் கொல்லப்பட்டான்.இதனால் செங்கிஸ்கானின் செல்ல ...
இந்திய தேசியத்தை ஆதரிக்கும் யாரும், முதலில் கொண்டாட வேண்டிய ஆளுமை அலாவுதீன் கில்ஜி. இவன் காலத்தில் இந்துஸ்தான் உலக ராணுவ வல்லரசுகளில் ஒன்றாக இருந்தது. பொருளாதாரத்தில் இன்றைய அமெரிக்காவை விஞ்சி இருந்தது. கட்டுக் கோப்பில் இன்றைய சீனாவை விஞ்சி இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட நபரைத் தான், குறுகிய மதக் கண்ணோட்டத்தோடு, கொடூர அரக்கனமாக சித்தரித்துள்ளனர், நவீன ...
இந்தியாவின் மீது படையெடுத்த முதல் அரேபியர் என முகமது பின் காசீமை வரலாற்று பாடப்புத்தகங்கள் குறிப்பிடுகின்றன. பல்லாயிரம் இந்து மக்களை கொன்று குவித்ததாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இவையெல்லாம் உண்மையா? புத்த, சமண மதத்தினர் வசித்த நாட்டில், முகமது பின் காசிம் இந்துக்களை கொன்றதாக பரப்பும் அவதூறு எவ்வளவு நகைச்சுவையானது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.அரேபியர்களின் பொருள், பெண்கள், ...
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! ...





