கஜினி முகமதுவும் மத வெறுப்புப் பிரச்சாரங்களும்! இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்!முதலில் கஜினி முகமது வின் மீதான குற்றச்சாட்டுக்களை பார்க்கலாம்.இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்தார். சோமநாதர் ஆலயத்தை தகர்த்து, அங்கிருந்த செல்வங்களை அள்ளிச் சென்றார். கடவுள் சிலையின் வயிற்று பகுதியை கிழித்தார். அதில் இருந்து தங்க,வைர ஆபரணங்கள் கொட்டின. அதனை கொள்ளையடித்தார். இதனை ...

கஜினி முகமது சோமநாதபுரத்திற்கு படையெடுத்து கோவிலை தாக்கி அங்கிருந்த சிலையை எடுத்துச் சென்றார் என கஜினி முகமதுவின் அரசவை கவிஞர் பரூக்கி சிஸ்தானி குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தக் குறிப்பு தான் இன்றும் இந்திய அரசியலையே உலுக்கும் தகவலாக இருக்கிறது. இந்த தகவல் பல கலவரங்களுக்கும், வன்முறைகளுக்கும் கூட காரணமாக இருக்கிறது. ஆனால் இந்த தகவல் எவ்வளவு ...

பிராமண புரோகிதர்களின் தவறான வழிகாட்டுதலால் தான் சோமநாதபுரம் ஆலயம் தாக்கப்பட்டதாக தயானந்த சரஸ்வதி சாமிகள் தனது சத்தியார்த்தி பிரகாஷ் நூலில் குறிப்பிட்டுள்ளார்.பிராமண புரோகிதர்கள் இந்து மன்னர்களிடம் போர் செய்ய வேண்டாம், மகாதேவ், மிலேச்சர்களை துவம்சம் செய்து விடுவார் என கதை விட்டிருந்தனர்.இதனால் இந்து மன்னர்கள் போருக்கு முன்வரவில்லை. எதிரிகளை கடவுள் அழித்து விடுவார் அல்லது அவர்களின் ...

கஜினி முகமது மத வெறியராகவும் சோமநாதபுரம் ஆலயத்தை தாக்கியதாகவும் இன்றும் பெரும்பாலனவர்களால் நம்பப்பட்டு வரும் நிலையில், அதே கஜினி முகமது, தனது தலைநகரான கஜியினில் மாளிகை கட்டி வசித்து வந்த இந்து வணிகர்களை எதுவும் செய்யவில்லை என்பதோடு, அவர்களுக்கு முழு பாதுகாப்பு அளித்தார் என்ற வரலாற்று உண்மையை யாராலும் மறுக்க முடியாது. இறைத்தூதர் நபிகள் நாயகம் ...

கஜினி முகமது இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்தான் என்பது தான் வரலாற்றின் அடிச்சுவடு படித்தவர்களுக்கு கூட தெரியும் விசயம். ஆனால் சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்பதைப் போல், கஜினி நகரத்தின் மீது இந்திய மன்னன் ஜெயபால் 3 முறை பெரும் போர் தொடுத்தது அதிகம் தெரியாத விசயம். அதனை பார்க்கலாம்.கஜினி ...

கஜினி முகமது இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்தார் என்று பொத்தாம் பொதுவாக பல வரலாற்று நூட்களிலும், பாடப்புத்தகத்திலும் குறிப்பிடப்பட்டிருப்பது பிழையான ஒன்று. காரணம் அப்போது, இந்தியா என்ற ஒரு நாடு இல்லை. கஜினி முகமது அரியணை ஏறுவதற்கு முன்பே, பஞ்சாப் அவர் வசம் வந்து விட்டது. ஒவ்வொரு முறையும் இந்தியப் பகுதிகள் மீது படையெடுத்து ...

இந்தியா மீது படையெடுத்த அந்நியர்கள் என்ற வரிசையில் தாக்கப்படும் மன்னர்களில் முகமது கோரியும் ஒருவர். இவர் மத ரீதியாக நாடுகளைக் கைப்பற்றினாரா, இல்லை நாடாளும் ஆசையில் கைப்பற்றினாரா என்பதை இவரது ஆரம்ப கால வரலாற்றை படித்தாலே எளிதில் தெரிந்து கொள்ளலாம்.ஆப்கனில் உள்ள கோரியில் பிறந்த இவரது இயற் பெயர் முகம்மது மட்டுமே. கோரியில் பிறந்ததால் முகமது ...

டெல்லி மன்னன் பிருத்விராஜுக்கும், முகமது கோரிக்கும் இடையே நடைபெற்ற போரை சித்தரிக்கும் ராம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்தின் கதை உண்மையா என பார்க்கலாம்.பிருத்விராஜின் இறப்பிற்கு பிறகு சுமார் 400 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட பிருத்விராஜ் ரசோ என்ற கற்பனை இலக்கியத்தின் தழுவல் தான் இந்த திரைப்படம். படத்தில் காட்டப்பட்டுள்ள பல தகவல்கள் வரலாற்றுக்கு முரணானது என பெரும்பலான ...

பிருத்விராஜன் என்றாலே, ஜெயச்சந்திரனின் மகளை காதலித்து திருமணம் செய்ததால், ஜெயச்சந்திரனுக்கு எதிரியானன் என்பதாக பள்ளிக்கூட வரலாற்று பாட நூல்களில் கூட எழுதப்பட்டுள்ளது. பிருத்விராஜ் ரசோ நூலில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த தகவல்கள் சமகால வரலாற்று நூட்கள் எதிலும் இல்லை. எனவே இந்தக் காதல் தான் இரு மன்னர்களுக்கும் இடைய பகை மூல காரணம் என்பதே கட்டுக்கதை.பிருத்விராஜ் சவுகான் ...

வரலாற்று அவதூறுகள் துப்பாக்கியை விட மிக மோசமான ஆயுதங்கள் ஆகும். பண்டைய முஸ்லீம் ஆட்சியாளர்கள், ஆன்மீக வாதிகள் மீதான அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு, அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவது நிச்சயம் தடுக்கப்படவேண்டும். அதில் ஒன்று தான் ராணி சம்யுக்தை பற்றிய கதைகள்.டெல்லியின் கடைசி ராஜபுத்திர மன்னன் பிருத்விராஜ் சவுகானின் மனைவி சம்யுக்தையையும், முஸ்லீம் ஆட்சியாளர்களான ...