காசா இனப்படுகொலைகளை வேடிக்கை பார்த்த சவுதி, தனி பாலஸ்தீன நாடு என்ற கொள்கையில் உறுதி காட்டத் தொடங்கியுள்ளது. பாலஸ்தீனியர்கள் தங்கள் நிலத்தில் இருந்து இடம்பெயர்வது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சமீபத்திய கருத்துக்களை கண்டித்து அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டிற்கு சவுதி வெளியுறவு அமைச்சகம் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.இந்த அறிக்கையில், அரபு ...
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியாக, காஸாவின் நெட்சாரிம் வழிதடத்திலிருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாக பின்வாங்கியுள்ளன. இந்த நடவடிக்கை நடந்து வரும் மோதலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.நெட்சாரிம் வழிதடம் என்பது வடக்கு காஸாவை மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கும் நிலப்பகுதி ஆகும். போரின் தொடக்கத்தில் இஸ்ரேலால் நிறுவப்பட்ட இந்த ...
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 18 பேர் உட்பட 183 பாலஸ்தீனியர்கள் விடுதலை…6 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்ட ஹதேம் அல் ஜோசி விடுதலை…பெரும் சோதனைகளை கடந்து சாதித்து காட்டிய ஹமாஸ்…5வது முறையாக ஹமாஸ் 3 இஸ்ரேலிய ஆண் கைதிகளை விடுவித்துள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் சிறையில் இருந்து 183 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஹமாஸ் இதுவரை 21 இஸ்ரேலியர்களை ...
தனி பாலஸ்தீன நாடு தேவை என்றால், அதனை சவுதி அரேபியாவுக்குள் உருவாக்கிக் கொள்ளலாம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளதற்கு எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நெதன்யாகுவின் பேச்சு தரக்குறைவானது, சவுதி அரேபியாவின் இறையாண்மையை நேரடியாக தாக்கியுள்ளது. சவுதியின் பாதுகாப்பு என்பது, எகிப்து நாட்டுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. சவுதியை ...
காசாவில் இருந்து 3 இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து, இஸ்ரேல் சிறைகளில் கொடுமைகளை அனுபவித்து வந்த 183 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இஸ்ரேல் கைதிகள் விடுவிக்கும் நிகழ்ச்சியை வழக்கம் போல் ஹமாஸ் பிரமாண்டமாக நடத்தியது. இதில் ஹமாசின் ஆயுதம் தாங்கிய போராளிகள் 100க்கணக்கானோர் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான காசாவாசிகளும் வழக்கம் போல் குவிந்திருந்தனர். அதே போல் மறுபுறம், 183 ...
ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா அலி கமெனியை, ஹமாசின் உயர்மட்டத் தலைவர்கள் தெக்ரானில் சந்தித்து பேசினர். இதுகுறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹமாசின் ஆலோசனைக்குழுத் தலைவர் முகமது இஸ்மாயில் தர்வீஸ், பொலிட் பீரோ இணைத் தலைவர் கலீல் அல் ஹய்யா, மேற்குக் கரைத் தலைவர் ஜாஹிர் ஜபரின் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.பாலஸ்தீன பிரச்னை என்பது, ...
தாய்லாந்து நாட்டில் பொது இடத்தில் பொறுக்கித்தனமாக நடந்து கொண்ட இஸ்ரேலைச் சேர்ந்த 4 யூதர்கள் கைது செய்யப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.அங்குள்ள மருத்துவமனையில் பொது இடத்தில் புகைப்பிடித்தல், திருட்டு சம்பவத்தில் ஈடுபடுதல், தகராறு செய்தல் போன்ற பொறுக்கித்தனமான காரியங்களில் ஈடுபட்டதோடு, தடுக்க முயன்ற ஊழியர்களை தாக்கியும் உள்ளனர். இதனையடுத்து அவர்களை கைது செய்த தாய்லாந்து போலீசார், அவர்களுக்கு ...
சவுதி அரேபியாவிடம் நிறைய நிலம் உள்ளது. அங்கு வேண்டுமானால், தனி பாலஸ்தீன நாட்டை உருவாக்கலாம் என போர்க்குற்றவாளியும், இஸ்ரேல் பிரதமருமான பெஞ்சமின் நெதன்யாகு திமிர் பேச்சு பேசியுள்ளார்.அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சவுதி அரேபியாவுடன் உறவை சுமூகப்படுத்தும் ஒப்பந்தம் நிறைவேறும் என தான் நம்புவதாக கூறியுள்ளார்.அதே நேரம் ஒரு போதும், தனி பாலஸ்தீன நாட்டை அனுமதிக்க ...
ஐ.நா. அகதிகள் அமைப்புக்கு வழங்கி வந்த நிதியை, அமெரிக்காவும், இஸ்ரேலும் நிறுத்தியுள்ளன. அந்த அமைப்புக்கு தொடர்ந்து கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த அமைப்பு, பாலஸ்தீனியர்களுக்கு உணவு, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகிறது.இந்தச் சூழ்நிலையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், அயர்லாந்து, சுமார் 20.8 மில்லியன் ...
காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும், ஆக்கிரமிப்பு வீரர்களின் மரணங்கள் தொடர்ந்து வருகின்றன. காசாவில் இருந்து முற்றிலுமாக ஆக்கிரமிப்பு வீரர்கள் வெளியேற வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தி வந்த நிலையில், தொடர்ந்து மக்களை கண்காணிக்கும் நோக்கில், உயர்மட்ட கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஆக்கிரமிப்பு படைகள் ஈடுபட்டு வந்தன.இந்த சூழலில் அங்கு ...










