இந்தியாவின் மீது படையெடுத்த முதல் அரேபியர் என முகமது பின் காசீமை வரலாற்று பாடப்புத்தகங்கள் குறிப்பிடுகின்றன. பல்லாயிரம் இந்து மக்களை கொன்று குவித்ததாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இவையெல்லாம் உண்மையா? புத்த, சமண மதத்தினர் வசித்த நாட்டில், முகமது பின் காசிம் இந்துக்களை கொன்றதாக பரப்பும் அவதூறு எவ்வளவு நகைச்சுவையானது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.அரேபியர்களின் பொருள், பெண்கள், ...

