காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும், ஆக்கிரமிப்பு வீரர்களின் மரணங்கள் தொடர்ந்து வருகின்றன. காசாவில் இருந்து முற்றிலுமாக ஆக்கிரமிப்பு வீரர்கள் வெளியேற வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தி வந்த நிலையில், தொடர்ந்து மக்களை கண்காணிக்கும் நோக்கில், உயர்மட்ட கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஆக்கிரமிப்பு படைகள் ஈடுபட்டு வந்தன.இந்த சூழலில் அங்கு ...