காசா இனப்படுகொலைகளை வேடிக்கை பார்த்த சவுதி, தனி பாலஸ்தீன நாடு என்ற கொள்கையில் உறுதி காட்டத் தொடங்கியுள்ளது. பாலஸ்தீனியர்கள் தங்கள் நிலத்தில் இருந்து இடம்பெயர்வது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சமீபத்திய கருத்துக்களை கண்டித்து அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டிற்கு சவுதி வெளியுறவு அமைச்சகம் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.இந்த அறிக்கையில், அரபு ...
சவுதி அரேபியாவிடம் நிறைய நிலம் உள்ளது. அங்கு வேண்டுமானால், தனி பாலஸ்தீன நாட்டை உருவாக்கலாம் என போர்க்குற்றவாளியும், இஸ்ரேல் பிரதமருமான பெஞ்சமின் நெதன்யாகு திமிர் பேச்சு பேசியுள்ளார்.அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சவுதி அரேபியாவுடன் உறவை சுமூகப்படுத்தும் ஒப்பந்தம் நிறைவேறும் என தான் நம்புவதாக கூறியுள்ளார்.அதே நேரம் ஒரு போதும், தனி பாலஸ்தீன நாட்டை அனுமதிக்க ...
போர்க்குற்றவாளி பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்காவும், இஸ்ரேலும் வெளியேறின. இந்நிலையில், ஐசிசி எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரிகளுக்கு எதிராக தடை உத்தரவுகளை டொனால்டு டிரம்ப் பிறப்பித்தார்.இதற்கு சர்வதேச ...
இங்கிலாந்து, ஜெர்மனி, மற்றும் கனடா ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யும் ஆயுதங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனால் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய அரசு போதுமான ஆயுதங்கள் இல்லாமல் நெருக்கடியை சந்திப்பதாக கூறப்படுகிறது.இதனால் ஆக்கிரமிப்பு ராணுவம் “கடுமையான ஆயுதச் சிக்கன கொள்கை” ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் போர்களை நடத்தி வரும் படை தளபதிகள் தேவைக்கு மட்டுமே ...




