ஈரானுக்கு ஆதரவாக இருப்பது போல் காட்டிக் கொள்ளும் சவுதி… அதே நேரம் இஸ்ரேல் கோபித்துக் கொள்ளாத வகையில் கண்டன அறிக்கை… மன்னர் ஆட்சியின் கோமாளித்தனங்கள் அம்பலம்.. ஈரான் மீதான தாக்குதல், அந்நாட்டின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும் இஸ்ரேலின் பெயரை சவுதி அரேபியா குறிப்பிடவில்லை. ...

அக்டோபர் 1ஆம் தேதி இஸ்ரேல் மீது 200 பாலஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதலை ஈரான் நிகழ்த்தியது. இதனால் ஏற்பட்ட சேதாரம் குறித்த தகவலை தற்பொழுது இஸ்ரேலின் சொத்து வரி நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது.இஸ்ரேலுக்கு 39 மில்லியன் டாலரில் இருந்து 52 மில்லியன் அமெரிக்க டாலர் வரை சேதாரம் ஏற்பட்டு இருப்பதாக இஸ்ரேலின் சொத்துவரி நிர்வாகம் அறிவித்துள்ளது.அதாவது ...

மத்திய இஸ்ரேலின் தெற்கு ஹைபாவில் உள்ள கோலானி ராணுவபாசறையை குறிவைத்து, ஹிஸ்புல்லா அனுப்பிய ஆள் இல்லா விமானம் இலக்கை துல்லியமாக தாக்கியதால் இஸ்ரேலில் மாபெரும் பதற்றம் வெடித்துள்ளது.ராணுவத்தினரின் டைனிங் ஹாலில், அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ஆள் இல்லா விமானம் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்த நிலையில், 67 ...

இங்கிலாந்து, ஜெர்மனி, மற்றும் கனடா ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யும் ஆயுதங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனால் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய அரசு போதுமான ஆயுதங்கள் இல்லாமல் நெருக்கடியை சந்திப்பதாக கூறப்படுகிறது.இதனால் ஆக்கிரமிப்பு ராணுவம் “கடுமையான ஆயுதச் சிக்கன கொள்கை” ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் போர்களை நடத்தி வரும் படை தளபதிகள் தேவைக்கு மட்டுமே ...

கஜினி முகமதுவும் மத வெறுப்புப் பிரச்சாரங்களும்! இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்!முதலில் கஜினி முகமது வின் மீதான குற்றச்சாட்டுக்களை பார்க்கலாம்.இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்தார். சோமநாதர் ஆலயத்தை தகர்த்து, அங்கிருந்த செல்வங்களை அள்ளிச் சென்றார். கடவுள் சிலையின் வயிற்று பகுதியை கிழித்தார். அதில் இருந்து தங்க,வைர ஆபரணங்கள் கொட்டின. அதனை கொள்ளையடித்தார். இதனை ...

கஜினி முகமது சோமநாதபுரத்திற்கு படையெடுத்து கோவிலை தாக்கி அங்கிருந்த சிலையை எடுத்துச் சென்றார் என கஜினி முகமதுவின் அரசவை கவிஞர் பரூக்கி சிஸ்தானி குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தக் குறிப்பு தான் இன்றும் இந்திய அரசியலையே உலுக்கும் தகவலாக இருக்கிறது. இந்த தகவல் பல கலவரங்களுக்கும், வன்முறைகளுக்கும் கூட காரணமாக இருக்கிறது. ஆனால் இந்த தகவல் எவ்வளவு ...

பிராமண புரோகிதர்களின் தவறான வழிகாட்டுதலால் தான் சோமநாதபுரம் ஆலயம் தாக்கப்பட்டதாக தயானந்த சரஸ்வதி சாமிகள் தனது சத்தியார்த்தி பிரகாஷ் நூலில் குறிப்பிட்டுள்ளார்.பிராமண புரோகிதர்கள் இந்து மன்னர்களிடம் போர் செய்ய வேண்டாம், மகாதேவ், மிலேச்சர்களை துவம்சம் செய்து விடுவார் என கதை விட்டிருந்தனர்.இதனால் இந்து மன்னர்கள் போருக்கு முன்வரவில்லை. எதிரிகளை கடவுள் அழித்து விடுவார் அல்லது அவர்களின் ...

கஜினி முகமது மத வெறியராகவும் சோமநாதபுரம் ஆலயத்தை தாக்கியதாகவும் இன்றும் பெரும்பாலனவர்களால் நம்பப்பட்டு வரும் நிலையில், அதே கஜினி முகமது, தனது தலைநகரான கஜியினில் மாளிகை கட்டி வசித்து வந்த இந்து வணிகர்களை எதுவும் செய்யவில்லை என்பதோடு, அவர்களுக்கு முழு பாதுகாப்பு அளித்தார் என்ற வரலாற்று உண்மையை யாராலும் மறுக்க முடியாது. இறைத்தூதர் நபிகள் நாயகம் ...

கஜினி முகமது இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்தான் என்பது தான் வரலாற்றின் அடிச்சுவடு படித்தவர்களுக்கு கூட தெரியும் விசயம். ஆனால் சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்பதைப் போல், கஜினி நகரத்தின் மீது இந்திய மன்னன் ஜெயபால் 3 முறை பெரும் போர் தொடுத்தது அதிகம் தெரியாத விசயம். அதனை பார்க்கலாம்.கஜினி ...

கஜினி முகமது இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்தார் என்று பொத்தாம் பொதுவாக பல வரலாற்று நூட்களிலும், பாடப்புத்தகத்திலும் குறிப்பிடப்பட்டிருப்பது பிழையான ஒன்று. காரணம் அப்போது, இந்தியா என்ற ஒரு நாடு இல்லை. கஜினி முகமது அரியணை ஏறுவதற்கு முன்பே, பஞ்சாப் அவர் வசம் வந்து விட்டது. ஒவ்வொரு முறையும் இந்தியப் பகுதிகள் மீது படையெடுத்து ...