காசாவில் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வந்த கொடூர இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானின் போராட்டக்குழுவான ஹிஸ்புல்லா களத்தில் இறங்கியது. ஆரம்பம் முதலே ஹிஸ்புல்லாவின் பதிலடிகளை சமாளிக்க முடியாமல் இஸ்ரேல் திணற ஆரம்பித்தது.இதையடுத்து இஸ்ரேலின் பார்வை காசாவிற்கு அடுத்தப்படியாக லெபனான் மீது திரும்பியது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி ...
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் தெற்கு லெபனானில் ஒரு கிராமத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் திணறியுள்ளன. பாலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தில் போராட்டக்குழுவான ஹமாஸை ஒழிக்க திட்டமிட்டது போலவே, கடந்த ஓராண்டாக லெபனானின் போராட்டக்குழுவான ஹிஸ்புல்லாக்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக வடக்கு ...


