இதுகுறித்து ஹமாசின் ராணுவப் பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு உபைதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிர்வாகம் தொடர்ந்து உடன்படிக்கையை மீறி செயல்பட்டு இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதற்கான பிராயச்சித்தம் கிடைக்கும் வரை, கைதிகள் விடுதலையை நிறுத்தி வைக்கிறோம்.வடக்கு காசாவுக்கு திரும்புபவர்களை காத்திருக்க வைப்பது, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட தாக்குதல்களை நடத்துவது, நிவாரணப்பொருட்களை ...

ஐந்து இஸ்ரேலிய குடியிருப்புகளை தாக்கியதாக ஹிஸ்புல்லா அறிவிப்பு.. வடக்கு இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள ஷால் குடியேற்றத்தின்‌ மீதும் கலிலி பகுதியில் உள்ள டால்டன் குடியேற்றத்தின் மீதும் ராக்கெட் தாக்குதல் நடத்தி இருப்பதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. வடக்கு இஸ்ரேலின் ஹுலா பள்ளத்தாக்கில் உள்ள யேசோத் ஹமாலா குடியேற்றம், மெரோன் மலைக்கு அருகிலுள்ள பார் யோஹாய் ...

ஹிஸ்புல்லாவின் நடுக்க வைக்கும் தாக்குதல்கள்… இஸ்ரேல் உளவுத்துறை மையத்திற்கு குறி… ராணுவ தொழிற்சாலை நாசம்… சனிக்கிழமை அதிகாலை முதல் 3 முக்கியத் தாக்குதல்களை நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக டெல் அவிவின் புறநகர் பகுதியான, டிரா மற்றும் ஹசரான் பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் 30 இஸ்ரேலியர்கள் காயம் அடைந்தனர். இதனிடையே டிரா நகரம் மீதான தாக்குதல் ...