இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படமானது, முஸ்லிம்களை தேச விரோதிகள், குறிப்பாக காஷ்மீர் மக்களை பயங்கரவாத சிந்தனை கொண்டவர்கள் என்கிற சங்பரிவார எண்ணத்தை வழிமொழியும், உண்மைகளை மறைக்கும் திரைப்படமாக உள்ளது. தேசத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்கள் ...

ஐந்து இஸ்ரேலிய குடியிருப்புகளை தாக்கியதாக ஹிஸ்புல்லா அறிவிப்பு.. வடக்கு இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள ஷால் குடியேற்றத்தின்‌ மீதும் கலிலி பகுதியில் உள்ள டால்டன் குடியேற்றத்தின் மீதும் ராக்கெட் தாக்குதல் நடத்தி இருப்பதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. வடக்கு இஸ்ரேலின் ஹுலா பள்ளத்தாக்கில் உள்ள யேசோத் ஹமாலா குடியேற்றம், மெரோன் மலைக்கு அருகிலுள்ள பார் யோஹாய் ...

ஹிஸ்புல்லாவின் நடுக்க வைக்கும் தாக்குதல்கள்… இஸ்ரேல் உளவுத்துறை மையத்திற்கு குறி… ராணுவ தொழிற்சாலை நாசம்… சனிக்கிழமை அதிகாலை முதல் 3 முக்கியத் தாக்குதல்களை நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக டெல் அவிவின் புறநகர் பகுதியான, டிரா மற்றும் ஹசரான் பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் 30 இஸ்ரேலியர்கள் காயம் அடைந்தனர். இதனிடையே டிரா நகரம் மீதான தாக்குதல் ...

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு… நடவடிக்கைகளை தொடங்கிய ஜப்பான்… நெதன்யாகு தரப்பு அதிர்ச்சி… பாலஸ்தீனத்திற்கான ஜப்பான் தூதர் Yoichi Nakashima வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கான சாத்தியம் குறித்து ஜப்பான் ஆய்வு செய்து வருவதாக பாலஸ்தீனத்தின் அதிகாரப்பூர்வ Wafa செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் ஜப்பானியர்கள் போர்களால் பாதிக்கப்பட்டவர்கள், பாலஸ்தீனத்தில் ...

டெல்அவிவ் உள்ளிட்ட 2 நகரங்களை குறிவைத்த ஹிஸ்புல்லா… சுமார் 30 பேருக்கு மேல் காயம் அடைந்ததாக தகவல்… இஸ்ரேலின் தலைமை நகரான டெல் அவிவ் புறநகர் பகுதிகளான டிரா மற்றும் ஹசரான் மீது ஹிஸ்புல்லா சரமாரி ராக்கெட்டுகளை வீசியுள்ளது. இதில் சிலவற்றை இஸ்ரேல் ஐயன் டோம்கள் தடுத்தாலும், சில ஏவுகணைகள் கட்டிடங்களை தாக்கியுள்ளன. இதில் டிரா ...

ஈரானுக்கு ஆதரவாக இருப்பது போல் காட்டிக் கொள்ளும் சவுதி… அதே நேரம் இஸ்ரேல் கோபித்துக் கொள்ளாத வகையில் கண்டன அறிக்கை… மன்னர் ஆட்சியின் கோமாளித்தனங்கள் அம்பலம்.. ஈரான் மீதான தாக்குதல், அந்நாட்டின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும் இஸ்ரேலின் பெயரை சவுதி அரேபியா குறிப்பிடவில்லை. ...

அக்டோபர் 1ஆம் தேதி இஸ்ரேல் மீது 200 பாலஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதலை ஈரான் நிகழ்த்தியது. இதனால் ஏற்பட்ட சேதாரம் குறித்த தகவலை தற்பொழுது இஸ்ரேலின் சொத்து வரி நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது.இஸ்ரேலுக்கு 39 மில்லியன் டாலரில் இருந்து 52 மில்லியன் அமெரிக்க டாலர் வரை சேதாரம் ஏற்பட்டு இருப்பதாக இஸ்ரேலின் சொத்துவரி நிர்வாகம் அறிவித்துள்ளது.அதாவது ...

மத்திய இஸ்ரேலின் தெற்கு ஹைபாவில் உள்ள கோலானி ராணுவபாசறையை குறிவைத்து, ஹிஸ்புல்லா அனுப்பிய ஆள் இல்லா விமானம் இலக்கை துல்லியமாக தாக்கியதால் இஸ்ரேலில் மாபெரும் பதற்றம் வெடித்துள்ளது.ராணுவத்தினரின் டைனிங் ஹாலில், அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ஆள் இல்லா விமானம் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்த நிலையில், 67 ...

இங்கிலாந்து, ஜெர்மனி, மற்றும் கனடா ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யும் ஆயுதங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனால் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய அரசு போதுமான ஆயுதங்கள் இல்லாமல் நெருக்கடியை சந்திப்பதாக கூறப்படுகிறது.இதனால் ஆக்கிரமிப்பு ராணுவம் “கடுமையான ஆயுதச் சிக்கன கொள்கை” ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் போர்களை நடத்தி வரும் படை தளபதிகள் தேவைக்கு மட்டுமே ...

கஜினி முகமதுவும் மத வெறுப்புப் பிரச்சாரங்களும்! இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்!முதலில் கஜினி முகமது வின் மீதான குற்றச்சாட்டுக்களை பார்க்கலாம்.இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்தார். சோமநாதர் ஆலயத்தை தகர்த்து, அங்கிருந்த செல்வங்களை அள்ளிச் சென்றார். கடவுள் சிலையின் வயிற்று பகுதியை கிழித்தார். அதில் இருந்து தங்க,வைர ஆபரணங்கள் கொட்டின. அதனை கொள்ளையடித்தார். இதனை ...