வடக்கு காசா பகுதியில் நடந்த சண்டையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையைச் சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. வடக்கு காசாவில் ஜபாலியாவிற்கு அருகேயுள்ள பெய்ட் லஹியா என்ற இடத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு படை செயல்பட்டு வருகிறது. நேற்று இவர்கள் பதுங்கியிருந்த கட்டிடத்தின் மீது ஹிஸ்புல்லா போராட்டக்குழு ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 4 ...
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் தெற்கு லெபனானில் ஒரு கிராமத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் திணறியுள்ளன. பாலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தில் போராட்டக்குழுவான ஹமாஸை ஒழிக்க திட்டமிட்டது போலவே, கடந்த ஓராண்டாக லெபனானின் போராட்டக்குழுவான ஹிஸ்புல்லாக்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக வடக்கு ...


