இஸ்ரேல் இனப்படுகொலையை நிறுத்த வேண்டும் – சவூதி இளவரசர் எச்சரிக்கை!
சவூதியின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை இனப்படுகொலை என கண்டித்துள்ளார். காசா மற்றும் லெபனான் மீது போர் தொடங்கியதில் இருந்து முதன் முறையாக சவூதி இளவரசர் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக இனப்படுகொலை…
ஹமாஸ் தாக்குதல்… ஆக்கிரமிப்பு வீரர்கள் பலி !
வடக்கு காசா பகுதியில் நடந்த சண்டையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையைச் சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. வடக்கு காசாவில் ஜபாலியாவிற்கு அருகேயுள்ள பெய்ட் லஹியா என்ற இடத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு படை செயல்பட்டு வருகிறது. நேற்று இவர்கள் பதுங்கியிருந்த…
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைக்கு பதிலடி கொடுத்த பாலஸ்தீனம்!
399 நாட்களாக நிகழ்த்தப்பட்டு வரும் இனப்படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை பாலஸ்தீன போராட்டக்குழுக்கள் திணறடித்துள்ளன. பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் தாக்குதல் 399வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் வடக்கு காசாவில் இருந்த இஸ்ரேல்…
இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் காசா பஞ்சத்திற்கு ஆளாகக்கக்கூடும்!
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடரும் பட்சத்தில் வடக்கு காசா பகுதியில் உணவு பஞ்சம் ஏற்படக்கூடும் என சர்வதேச உணவு பாதுகாப்பு நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் போர் 400 நாட்களைத் தொட்டுள்ளது. ஏற்கனவே முறையான தங்குமிடம் மற்றும் மருத்துவ…










