399 நாட்களாக நிகழ்த்தப்பட்டு வரும் இனப்படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை பாலஸ்தீன போராட்டக்குழுக்கள் திணறடித்துள்ளன. பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் தாக்குதல் 399வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் வடக்கு காசாவில் இருந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் மீது பாலஸ்தீன போராட்டக்குழு தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஜபாலியா ...
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடரும் பட்சத்தில் வடக்கு காசா பகுதியில் உணவு பஞ்சம் ஏற்படக்கூடும் என சர்வதேச உணவு பாதுகாப்பு நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் போர் 400 நாட்களைத் தொட்டுள்ளது. ஏற்கனவே முறையான தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதி கிடைக்காமல் குழந்தைகளும், பெண்களும் அல்லாடி வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், ...
ஐந்து இஸ்ரேலிய குடியிருப்புகளை தாக்கியதாக ஹிஸ்புல்லா அறிவிப்பு.. வடக்கு இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள ஷால் குடியேற்றத்தின் மீதும் கலிலி பகுதியில் உள்ள டால்டன் குடியேற்றத்தின் மீதும் ராக்கெட் தாக்குதல் நடத்தி இருப்பதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. வடக்கு இஸ்ரேலின் ஹுலா பள்ளத்தாக்கில் உள்ள யேசோத் ஹமாலா குடியேற்றம், மெரோன் மலைக்கு அருகிலுள்ள பார் யோஹாய் ...
ஹிஸ்புல்லாவின் நடுக்க வைக்கும் தாக்குதல்கள்… இஸ்ரேல் உளவுத்துறை மையத்திற்கு குறி… ராணுவ தொழிற்சாலை நாசம்… சனிக்கிழமை அதிகாலை முதல் 3 முக்கியத் தாக்குதல்களை நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக டெல் அவிவின் புறநகர் பகுதியான, டிரா மற்றும் ஹசரான் பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் 30 இஸ்ரேலியர்கள் காயம் அடைந்தனர். இதனிடையே டிரா நகரம் மீதான தாக்குதல் ...




