இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கத்தார் தலைநகர் தோகாவில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.இந்தப் பேச்சுவார்த்தையில் கத்தார், எகிப்து, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். முதல் கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், அதனை ஏப்ரல் மாதம் வரை நீட்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.2ஆம் கட்ட போர் நிறுத்தத்தை இஸ்ரேல் தொடங்காததால், ஹமாசும் கைதிகள் விடுதலையை நிறுத்தி ...
காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் டொனால்டு டிரம்பின் திட்டத்தை நிராகரித்து, எகிப்து முன்மொழிந்த திட்டத்தை அரபு நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட, அரபு லீக் அமைப்பு ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம் நாடுகளின் கூட்டமைப்பான OIC எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பும், டிரம்பின் திட்டத்தை நிராகரிப்பதோடு, அரபு லீக்கின் நிலைப்பாட்டை ...
காசாவுக்கு செல்லும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது. முதல்கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அதனை ஏப்ரல் மாதம் வரை நீட்டித்துள்ளது இஸ்ரேல். அதே நேரம் 2ஆம் கட்ட போர் நிறுத்தத்திற்கு முன் வராமல் முரண்டு பிடித்து வருகிறார்.2ஆம் கட்டப் போர் நிறுத்தம் என்பது, இஸ்ரேல் படைகள் காசாவை ...
இந்த மாநாட்டில் எகிப்து கொண்டு வந்துள்ள காசா மறு சீரமைப்பு திட்டத்தை அனைத்து அரபு நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளன.இந்தத் திட்டத்தின் அடிப்படையில் காசாவை விரைவாக மீட்டு மறு சீரமைக்கும் முயற்சியை முன்னிறுத்தும் வழிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு நிதியம் மற்றும் உலக வங்கி வழங்கி இருக்கிற ஆய்வுகளின் அடிப்படையில் இந்தத் திட்டம் உருவாக இருக்கிறது.இந்தத் ...
https://edition.cnn.com/2025/02/14/middleeast/israel-announces-names-of-three-hostages-intl/index.htmlபோர்நிறுத்தம் அமலுக்கு வந்ததற்கு பிறகு மட்டும் சுமார் 100 பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் கொன்றுள்ளன. நிவாரணப் பொருட்களையும் தடுத்து வந்தனர். இதனையடுத்து, கைதிகள் விடுதலையை நிறுத்துவதாக ஹமாஸ் அறிவித்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சனிக்கிழமைக்குள் அனைத்து இஸ்ரேலிய கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும், இல்லாவிட்டால், ஹமாசுக்கு நரகத்தை காட்டுவேன் என டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்தார். ...





