காசா மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும், காசாவை ரிவேரியாவாக அதாவது, கடல் சுற்றுலாத் தலமாக மாற்றப் போகிறோம், காசாவை அமெரிக்கா கைப்பற்ற உள்ளது போன்ற பல விநோத அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் டொனால்டு டிரம்ப். ஆனால் இதனை அமெரிக்காவின் நெருங்கிய அரபு நட்பு நாடுகளான சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டான் நாடுகள் கூட ஏற்றுக் கொள்ளவில்லை.இதனிடையே ...

சிரியாவின் புதிய இறைமறுப்பு ஆட்சியாளர்கள் நிராயுதபாணிகளை இனப்படுகொலை செய்வதை ஏமன் தலைவர் சையது மாலிக் அல் ஹவுத்தி கண்டித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,“சிரியாவின் புதிய ஆட்சியாளர்கள் அமெரிக்கா, இஸ்ரேலின் அடிமைகளாக செயல்படுகின்றனர்”“இந்த இறைமறுப்பு ஆட்சியாளர்களுக்கு பணம், ஆயுதம், ஆதரவு வழங்குவர்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.சிரியாவில் உள்ள “சுவெய்டா பகுதியில் வசிக்கும் ட்ரூஸ் மக்கள் இஸ்ரேலை ஆதரிப்பவர்கள். ...

இஸ்ரேலிய பணய கைதிகள் 41 பேரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் தான் குண்டு வீசிக் கொன்றன என்ற உண்மை வெளியாகியுள்ளது. இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரை இதனை உறுதி செய்துள்ளது.மொத்தம் 251 இஸ்ரேலிய ராணுவத்தினர், ஆக்கிரமிப்பாளர்களை ஹமாஸ் காசாவுக்கு பிடித்து வந்தது. அவர்களில் 130 கைதிகளை, கடும் போர்ச் சூழலிலும் காப்பாற்றி, ...

காசாவை மறு கட்டுமானம் செய்யும் திட்டத்தை எகிப்து தலைமையிலான அரபு லீக் முன் மொழிந்துள்ளது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் மன்றம், உலக நாடுகள், நிறுவனங்களிடம் இருந்து 53 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது, சுமார் 4.6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்ற திட்டம் முன் வைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் 2 ஆண்டுகளில் ...

காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் டொனால்டு டிரம்பின் திட்டத்தை நிராகரித்து, எகிப்து முன்மொழிந்த திட்டத்தை அரபு நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட, அரபு லீக் அமைப்பு ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம் நாடுகளின் கூட்டமைப்பான OIC எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பும், டிரம்பின் திட்டத்தை நிராகரிப்பதோடு, அரபு லீக்கின் நிலைப்பாட்டை ...

எங்கள் அன்பிற்குரியவர்களை இழந்து விட்டோம், வீடுகளை இழந்து விட்டோம், வாழ்வாதாரங்களை இழந்து விட்டோம், பள்ளிவாசல்களை இழந்து விட்டோம், ஆனால் எப்போதும் போல எங்கள் இறை நம்பிக்கையை நாங்கள் இழக்க வில்லை. அதில் உறுதியாக உள்ளோம் என்று அல் ஜசீராவிடம் கூறியுள்ளார் ஒரு காசா வாசி.சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே கடும் இன்னல்களை காசா வாசிகள் சந்தித்தாலும், ...

காசா மக்களை அங்கிருந்து யாராலும் வெளியேற்ற முடியாது, என்றும் அதனை துருக்கி அனுமதிக்காது என அந்நாட்டின் அதிபர் தையிப் எர்டோகான் தெரிவித்துள்ளார்.செய்தியாளர் கூட்டத்தில் பேசிய எர்டோகன், பாலஸ்தீனிய மக்களை அவர்களது தாயகத்திலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றும் எந்தவொரு திட்டத்தையும் துருக்கி உறுதியாக எதிர்க்கிறது என்பதை தெளிவுபடுத்தினார்.”எங்கள் கண்ணோட்டத்தில், சியோனிச லாபியின் அழுத்தத்தின் கீழ் டிரம்ப் இந்த கருத்தை ...

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியாக, காஸாவின் நெட்சாரிம் வழிதடத்திலிருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாக பின்வாங்கியுள்ளன. இந்த நடவடிக்கை நடந்து வரும் மோதலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.நெட்சாரிம் வழிதடம் என்பது வடக்கு காஸாவை மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கும் நிலப்பகுதி ஆகும். போரின் தொடக்கத்தில் இஸ்ரேலால் நிறுவப்பட்ட இந்த ...

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 18 பேர் உட்பட 183 பாலஸ்தீனியர்கள் விடுதலை…6 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்ட ஹதேம் அல் ஜோசி விடுதலை…பெரும் சோதனைகளை கடந்து சாதித்து காட்டிய ஹமாஸ்…5வது முறையாக ஹமாஸ் 3 இஸ்ரேலிய ஆண் கைதிகளை விடுவித்துள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் சிறையில் இருந்து 183 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஹமாஸ் இதுவரை 21 இஸ்ரேலியர்களை ...

காசாவில் இருந்து 3 இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து, இஸ்ரேல் சிறைகளில் கொடுமைகளை அனுபவித்து வந்த 183 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இஸ்ரேல் கைதிகள் விடுவிக்கும் நிகழ்ச்சியை வழக்கம் போல் ஹமாஸ் பிரமாண்டமாக நடத்தியது. இதில் ஹமாசின் ஆயுதம் தாங்கிய போராளிகள் 100க்கணக்கானோர் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான காசாவாசிகளும் வழக்கம் போல் குவிந்திருந்தனர். அதே போல் மறுபுறம், 183 ...