ஈரானில் உள்ள அணு உலைகளை அமெரிக்காவோ, அல்லது இஸ்ரேலோ தாக்கினால், அது வளைகுடா நாடுகளில் குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்தும் என கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அல்தானி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து வலதுசாரி அமெரிக்க ஊடகவியலாளர் Tucker Carlson க்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, ஈரானின் அணு உலை மீது தாக்குதல் நடத்தினால், அது சுற்றுச்சூழல் ...
காசாவை மறு கட்டுமானம் செய்யும் திட்டத்தை எகிப்து தலைமையிலான அரபு லீக் முன் மொழிந்துள்ளது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் மன்றம், உலக நாடுகள், நிறுவனங்களிடம் இருந்து 53 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது, சுமார் 4.6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்ற திட்டம் முன் வைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் 2 ஆண்டுகளில் ...
காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் டொனால்டு டிரம்பின் திட்டத்தை நிராகரித்து, எகிப்து முன்மொழிந்த திட்டத்தை அரபு நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட, அரபு லீக் அமைப்பு ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம் நாடுகளின் கூட்டமைப்பான OIC எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பும், டிரம்பின் திட்டத்தை நிராகரிப்பதோடு, அரபு லீக்கின் நிலைப்பாட்டை ...
காசாவுக்கு செல்லும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது. முதல்கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அதனை ஏப்ரல் மாதம் வரை நீட்டித்துள்ளது இஸ்ரேல். அதே நேரம் 2ஆம் கட்ட போர் நிறுத்தத்திற்கு முன் வராமல் முரண்டு பிடித்து வருகிறார்.2ஆம் கட்டப் போர் நிறுத்தம் என்பது, இஸ்ரேல் படைகள் காசாவை ...
ஹமாஸின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் அபு ஒபைதா, காசாவில் அதிகரித்து வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக இஸ்ரேலுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ உரையில், இஸ்ரேலிய போர் அச்சுறுத்தல்கள் இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்க வழிவகுக்காது , இஸ்ரேலுக்கு ஏமாற்றத்தையே விளைவிக்கும் என்று கூறியிருக்கிறார்.இஸ்ரேலின் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் இஸ்ரேலிய கைதிகளின் ...
ஒரே தவணையில் அனைத்து கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கு நரகத்தை சந்திக்கும் என்றார். ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், கைதிகள் படிப்படியாக மட்டுமே விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அறிவித்தது.காசாவில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும், அந்த பகுதியை ரிவேராவாக மாற்றுவேன் என்றார் டிரம்ப். இதனை அவரது கூட்டணி அரபு நாடுகள் கூட ஏற்றுக் ...
இந்த மாநாட்டில் எகிப்து கொண்டு வந்துள்ள காசா மறு சீரமைப்பு திட்டத்தை அனைத்து அரபு நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளன.இந்தத் திட்டத்தின் அடிப்படையில் காசாவை விரைவாக மீட்டு மறு சீரமைக்கும் முயற்சியை முன்னிறுத்தும் வழிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு நிதியம் மற்றும் உலக வங்கி வழங்கி இருக்கிற ஆய்வுகளின் அடிப்படையில் இந்தத் திட்டம் உருவாக இருக்கிறது.இந்தத் ...
எங்கள் அன்பிற்குரியவர்களை இழந்து விட்டோம், வீடுகளை இழந்து விட்டோம், வாழ்வாதாரங்களை இழந்து விட்டோம், பள்ளிவாசல்களை இழந்து விட்டோம், ஆனால் எப்போதும் போல எங்கள் இறை நம்பிக்கையை நாங்கள் இழக்க வில்லை. அதில் உறுதியாக உள்ளோம் என்று அல் ஜசீராவிடம் கூறியுள்ளார் ஒரு காசா வாசி.சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே கடும் இன்னல்களை காசா வாசிகள் சந்தித்தாலும், ...
துருக்கியின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் குர்து இன மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலனவர்கள் இஸ்லாமியர்கள். எனினும் அங்கு தனி நாடு கேட்டு 40 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இவர்களின் தலைவர் அப்துல்லா ஓக்கலான். இவர் 1999 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தீவு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.குர்துகளின் PKK கட்சியை தடை செய்யப்பட்ட பயங்கரவாத ...
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான 42 நாள் முதல் கட்ட போர் நிறுத்தம் மார்ச் 1ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. 2ஆம் கட்ட பேச்சு வார்த்தைகளை தொடங்க நெதன்யாகு சுணக்கம் காட்டி வந்ததோடு, மீண்டும் போரை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டார். இது இஸ்ரேலிய கைதிகள் குடும்பத்தினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காசா மக்களுக்கும், இந்த ...










