தெற்கு லெபனானின் எல்லையில் அமைந்துள்ள நகரமான மார்காபாவில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைக்கும், ஹெஸ்புல்லா போராட்டக்குழுவினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையை முன்னேறவிடாமல் தடுக்க பதுங்கியிருந்தும் தாக்கும் தந்திரத்தை ஹெஸ்புல்லா பின்பற்றி வருகிறது. நேற்று இரவு சரியாக 10 மணி அளவில் இஸ்ரேல் தரைப்படையைச் சேர்ந்த ஆக்கிரமிப்பு வீரர்கள் மீது ஹெஸ்புல்லா, ...
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக ஹெஸ்புல்லா கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. நேற்று வடக்கு அரபு நகரமான ஷ்ஃபார்ம் மீது தொடர்ந்து 5 ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று டெல் அவிவ்-யில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் மீது பல இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஹெஸ்புல்லா போராட்டக்குழு லெபானில் இருந்து டெல் அவிவ் ...
லெபனானின் ஹிஸ்புல்லா போராட்டக்குழுவின் ட்ரோன் தாக்குதல்களைக் கண்டு அஞ்சி இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு நிரந்தரமாக பதுங்கு குழியில் தஞ்சமடைந்துள்ளார். லெபனானின் பதிலடியை தாக்குப்பிடிக்க முடியாமல் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் நாளுக்கு நாள் திணறி வருகின்றன. குறிப்பாக ஹிஸ்புல்லா போராட்டக்காரர்களின் ட்ரோன் தாக்குதல் ஆக்கிரமிப்பு படைகளை சிதறடித்து வருகிறது. மற்றொருபுறமும் ஈரானும் இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணை ...
ஐந்து இஸ்ரேலிய குடியிருப்புகளை தாக்கியதாக ஹிஸ்புல்லா அறிவிப்பு.. வடக்கு இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள ஷால் குடியேற்றத்தின் மீதும் கலிலி பகுதியில் உள்ள டால்டன் குடியேற்றத்தின் மீதும் ராக்கெட் தாக்குதல் நடத்தி இருப்பதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. வடக்கு இஸ்ரேலின் ஹுலா பள்ளத்தாக்கில் உள்ள யேசோத் ஹமாலா குடியேற்றம், மெரோன் மலைக்கு அருகிலுள்ள பார் யோஹாய் ...
ஹிஸ்புல்லாவின் நடுக்க வைக்கும் தாக்குதல்கள்… இஸ்ரேல் உளவுத்துறை மையத்திற்கு குறி… ராணுவ தொழிற்சாலை நாசம்… சனிக்கிழமை அதிகாலை முதல் 3 முக்கியத் தாக்குதல்களை நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக டெல் அவிவின் புறநகர் பகுதியான, டிரா மற்றும் ஹசரான் பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் 30 இஸ்ரேலியர்கள் காயம் அடைந்தனர். இதனிடையே டிரா நகரம் மீதான தாக்குதல் ...





