ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா அலி கமெனியை, ஹமாசின் உயர்மட்டத் தலைவர்கள் தெக்ரானில் சந்தித்து பேசினர். இதுகுறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹமாசின் ஆலோசனைக்குழுத் தலைவர் முகமது இஸ்மாயில் தர்வீஸ், பொலிட் பீரோ இணைத் தலைவர் கலீல் அல் ஹய்யா, மேற்குக் கரைத் தலைவர் ஜாஹிர் ஜபரின் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.பாலஸ்தீன பிரச்னை என்பது, ...

டிரம்ப் மட்டும் அல்ல, காசா மக்களை யாரும் அவர்களது நிலத்தில் இருந்து வெளியேற்ற முடியாது, அதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என எகிப்து அதிபர் பர்த் அப்துல் லத்தி தெரிவித்துள்ளார்.போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 3 கட்டங்களும் முழுமையாக நிறைவேறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எகிப்து தீவிரமாக எடுத்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். காசா மக்கள் எகிப்து ...

லெபனானில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இஸ்ரேல், காசாவில் மட்டும் அதனை அமல்படுத்த மாட்டேன் என அடம்பிடித்து வருகிறது. இதற்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும், காசாவில் நாளுக்கு நாள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் கொடூர தாக்குதல் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே காசாவை கைவிடமாட்டோம் என ஹெஸ்புல்லா தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேலுக்கு ...

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக அறிவித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. காசா மீது ஓராண்டிற்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வருவது போர் அல்ல இனப்படுகொலை என கடும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், காசா போர் தொடர்பாக தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த வழக்கில், இஸ்ரேலிய ...

காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் நடத்திவரும் இனப்படுகொலை எதிராக ஏற்கனவே ஐரோப்பாவில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. பல முன்னணி ஐரோப்பிய நிதி நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை குறைத்து, இஸ்ரேலிய நிறுவனங்களுடனான தொடர்பைத் துண்டித்துவிட்டன. இப்படி ஏற்கனவே ஐரோப்பாவில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகள் வலுத்து வரும் நிலையில், இத்தாலியில் உள்ள மூன்று நட்சத்திர ஓட்டல் ஒன்று, ...

இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் வடக்கு காசா கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக உணவு, தண்ணீர், மருந்து மற்றும் எரிபொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையின் தாக்குதல் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் வடக்கு காசா கடுமையான பஞ்சத்திற்கு ஆளாகக்கூடும் என்றும், நோய் மற்றும் பசியால் ஏராளமானோர் உயிரிழக்ககூடும் என்றும் சர்வதேச உணவு ...

399 நாட்களாக நிகழ்த்தப்பட்டு வரும் இனப்படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை பாலஸ்தீன போராட்டக்குழுக்கள் திணறடித்துள்ளன. பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் தாக்குதல் 399வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் வடக்கு காசாவில் இருந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் மீது பாலஸ்தீன போராட்டக்குழு தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஜபாலியா ...