பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

காசா மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும், காசாவை ரிவேரியாவாக அதாவது, கடல் சுற்றுலாத் தலமாக மாற்றப் போகிறோம், காசாவை அமெரிக்கா கைப்பற்ற உள்ளது போன்ற பல விநோத அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் டொனால்டு டிரம்ப். ஆனால் இதனை அமெரிக்காவின் நெருங்கிய அரபு…

“சிரியாவின் புதிய ஆட்சியாளர்கள் அமெரிக்க, இஸ்ரேல் அடிமைகள்!” ஏமன் தலைவர்!

சிரியாவின் புதிய இறைமறுப்பு ஆட்சியாளர்கள் நிராயுதபாணிகளை இனப்படுகொலை செய்வதை ஏமன் தலைவர் சையது மாலிக் அல் ஹவுத்தி கண்டித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,“சிரியாவின் புதிய ஆட்சியாளர்கள் அமெரிக்கா, இஸ்ரேலின் அடிமைகளாக செயல்படுகின்றனர்”“இந்த இறைமறுப்பு ஆட்சியாளர்களுக்கு பணம், ஆயுதம், ஆதரவு வழங்குவர்கள் தான் இதற்கு…

சொந்த குடிமக்களை இப்படி எந்த நாடும் செய்யாது! இஸ்ரேல் செய்த காரியம்!

இஸ்ரேலிய பணய கைதிகள் 41 பேரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் தான் குண்டு வீசிக் கொன்றன என்ற உண்மை வெளியாகியுள்ளது. இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரை இதனை உறுதி செய்துள்ளது.மொத்தம் 251 இஸ்ரேலிய ராணுவத்தினர், ஆக்கிரமிப்பாளர்களை ஹமாஸ்…

2 ஆண்டுகளில் முற்றிலுமாக மாறப் போகும் காசா!

காசாவை மறு கட்டுமானம் செய்யும் திட்டத்தை எகிப்து தலைமையிலான அரபு லீக் முன் மொழிந்துள்ளது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் மன்றம், உலக நாடுகள், நிறுவனங்களிடம் இருந்து 53 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது, சுமார் 4.6 லட்சம் கோடி…

ஈடு இணையில்லா இறை நம்பிக்கை

எங்கள் அன்பிற்குரியவர்களை இழந்து விட்டோம், வீடுகளை இழந்து விட்டோம், வாழ்வாதாரங்களை இழந்து விட்டோம், பள்ளிவாசல்களை இழந்து விட்டோம், ஆனால் எப்போதும் போல எங்கள் இறை நம்பிக்கையை நாங்கள் இழக்க வில்லை. அதில் உறுதியாக உள்ளோம் என்று அல் ஜசீராவிடம் கூறியுள்ளார் ஒரு…

இதை உடனே செய்யாவிட்டால் – இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த ஏமன்!

லெபனானில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இஸ்ரேல், காசாவில் மட்டும் அதனை அமல்படுத்த மாட்டேன் என அடம்பிடித்து வருகிறது. இதற்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும், காசாவில் நாளுக்கு நாள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் கொடூர தாக்குதல்…

காசா இனப்படுகொலை – இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பிப்பு!

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக அறிவித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. காசா மீது ஓராண்டிற்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வருவது போர் அல்ல இனப்படுகொலை என கடும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து…

இஸ்ரேலியர்களை புறக்கணித்த இத்தாலி ஓட்டல் – துணிச்சலாக சொன்ன காரணம்!

காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் நடத்திவரும் இனப்படுகொலை எதிராக ஏற்கனவே ஐரோப்பாவில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. பல முன்னணி ஐரோப்பிய நிதி நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை குறைத்து, இஸ்ரேலிய நிறுவனங்களுடனான தொடர்பைத் துண்டித்துவிட்டன. இப்படி ஏற்கனவே ஐரோப்பாவில் இஸ்ரேலுக்கு எதிரான…

வடக்கு காசாவில் பஞ்சம் பற்றி விவாதிக்க கூடுகிறது UNSC!

இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் வடக்கு காசா கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக உணவு, தண்ணீர், மருந்து மற்றும் எரிபொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையின் தாக்குதல் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் வடக்கு காசா கடுமையான பஞ்சத்திற்கு…

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைக்கு பதிலடி கொடுத்த பாலஸ்தீனம்!

399 நாட்களாக நிகழ்த்தப்பட்டு வரும் இனப்படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை பாலஸ்தீன போராட்டக்குழுக்கள் திணறடித்துள்ளன. பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் தாக்குதல் 399வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் வடக்கு காசாவில் இருந்த இஸ்ரேல்…

You Missed

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!
வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!
பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!
ரஷ்யா, சீனாவுடன் போர் ஒத்திகையில் ஈரான்! பீதியில் டிரம்ப்!
ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!
2ஆம் கட்ட போர் நிறுத்தம் – கத்தாரில் தொடங்கிய பேச்சுவார்த்தை!