காசாவில் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வந்த கொடூர இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானின் போராட்டக்குழுவான ஹிஸ்புல்லா களத்தில் இறங்கியது. ஆரம்பம் முதலே ஹிஸ்புல்லாவின் பதிலடிகளை சமாளிக்க முடியாமல் இஸ்ரேல் திணற ஆரம்பித்தது.இதையடுத்து இஸ்ரேலின் பார்வை காசாவிற்கு அடுத்தப்படியாக லெபனான் மீது திரும்பியது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி ...
தெற்கு லெபனானின் எல்லையில் அமைந்துள்ள நகரமான மார்காபாவில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைக்கும், ஹெஸ்புல்லா போராட்டக்குழுவினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையை முன்னேறவிடாமல் தடுக்க பதுங்கியிருந்தும் தாக்கும் தந்திரத்தை ஹெஸ்புல்லா பின்பற்றி வருகிறது. நேற்று இரவு சரியாக 10 மணி அளவில் இஸ்ரேல் தரைப்படையைச் சேர்ந்த ஆக்கிரமிப்பு வீரர்கள் மீது ஹெஸ்புல்லா, ...
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக ஹெஸ்புல்லா கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. நேற்று வடக்கு அரபு நகரமான ஷ்ஃபார்ம் மீது தொடர்ந்து 5 ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று டெல் அவிவ்-யில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் மீது பல இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஹெஸ்புல்லா போராட்டக்குழு லெபானில் இருந்து டெல் அவிவ் ...
லெபனானின் ஹிஸ்புல்லா போராட்டக்குழுவின் ட்ரோன் தாக்குதல்களைக் கண்டு அஞ்சி இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு நிரந்தரமாக பதுங்கு குழியில் தஞ்சமடைந்துள்ளார். லெபனானின் பதிலடியை தாக்குப்பிடிக்க முடியாமல் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் நாளுக்கு நாள் திணறி வருகின்றன. குறிப்பாக ஹிஸ்புல்லா போராட்டக்காரர்களின் ட்ரோன் தாக்குதல் ஆக்கிரமிப்பு படைகளை சிதறடித்து வருகிறது. மற்றொருபுறமும் ஈரானும் இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணை ...
டெல்அவிவ் உள்ளிட்ட 2 நகரங்களை குறிவைத்த ஹிஸ்புல்லா… சுமார் 30 பேருக்கு மேல் காயம் அடைந்ததாக தகவல்… இஸ்ரேலின் தலைமை நகரான டெல் அவிவ் புறநகர் பகுதிகளான டிரா மற்றும் ஹசரான் மீது ஹிஸ்புல்லா சரமாரி ராக்கெட்டுகளை வீசியுள்ளது. இதில் சிலவற்றை இஸ்ரேல் ஐயன் டோம்கள் தடுத்தாலும், சில ஏவுகணைகள் கட்டிடங்களை தாக்கியுள்ளன. இதில் டிரா ...





