இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் வடக்கு காசா கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக உணவு, தண்ணீர், மருந்து மற்றும் எரிபொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையின் தாக்குதல் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் வடக்கு காசா கடுமையான பஞ்சத்திற்கு ஆளாகக்கூடும் என்றும், நோய் மற்றும் பசியால் ஏராளமானோர் உயிரிழக்ககூடும் என்றும் சர்வதேச உணவு ...
கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஹிமாஸ் அமைப்பு நடத்தியதாக கூறப்படும் தாக்குதல் குறித்தும், அதில் உயிரிழந்தவர்கள் குறித்தும் மாநில அளவிலான விசாரணைக்குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என தேசிய ஒற்றுமைக் கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான பென்னி காண்ட்ஸ் அக்டோபர் 7 தாக்குதல், இஸ்ரேல் உருவானதில் இருந்தே ...
வடக்கு காசா பகுதியில் நடந்த சண்டையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையைச் சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. வடக்கு காசாவில் ஜபாலியாவிற்கு அருகேயுள்ள பெய்ட் லஹியா என்ற இடத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு படை செயல்பட்டு வருகிறது. நேற்று இவர்கள் பதுங்கியிருந்த கட்டிடத்தின் மீது ஹிஸ்புல்லா போராட்டக்குழு ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 4 ...
போரை நிறுத்த வேண்டும் என்ற எந்த முன்மொழிவையும் போராட்டக்காரர்கள் விடுக்கவில்லை என்றும், நீண்ட போரை நடத்த தேவையான ஆயுதங்கள் தங்களிடம் கையிருப்பு இருப்பதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தி தொடர்பாளர் மொஹெட் அஃபிஃப் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். லெபனானில் கடந்த 6 வாரங்களாக போரிட்டு வரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் தங்களது பகுதிகளை தக்கவைத்துக்கொள்ள தவறவிட்டதாகவும், கடந்த ...
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் காசா, லெபனானைத் தொடர்ந்து ஈரான் மீதும் தனது தாக்குதல்களை கட்டவிழ்ந்துவிட்டு வருகின்றன. காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் ராணுவம் மனித உரிமை மீறல்களில் அப்பட்டமாக ஈடுபட்டு வருகிறது. இதனை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் கண்டும், காணாதது போல் உள்ளன. இந்நிலையில் இஸ்ரேலுக்கு பாடம் புகட்டும் வகையில் ஈரான் பதிலடி ...
லெபனானின் ஹிஸ்புல்லா போராட்டக்குழுவின் ட்ரோன் தாக்குதல்களைக் கண்டு அஞ்சி இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு நிரந்தரமாக பதுங்கு குழியில் தஞ்சமடைந்துள்ளார். லெபனானின் பதிலடியை தாக்குப்பிடிக்க முடியாமல் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் நாளுக்கு நாள் திணறி வருகின்றன. குறிப்பாக ஹிஸ்புல்லா போராட்டக்காரர்களின் ட்ரோன் தாக்குதல் ஆக்கிரமிப்பு படைகளை சிதறடித்து வருகிறது. மற்றொருபுறமும் ஈரானும் இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணை ...
அமெரிக்கா – இஸ்ரேலுடனான நெருக்கம் சவூதி அரேபியாவை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதன் எதிரொலியாக தனது பரம எதிரியான ஈரானுடன் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை சவூதி அரேபியா தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு ஓபனாக ஆதரவு தெரிவித்ததால், அந்நாட்டுடனான சுமூக உறவில் சவூதி அரேபியா சுணக்கம் காட்ட ஆரம்பித்தது. இந்நிலையில் 2வது முறையாக ...
ஹெஸ்புல்லா போராட்டக்குழுவினர் நடத்திய பதிலடி தாக்குதலில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையின் 2 விமானப்படை தளங்கள் மற்றும் 2 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டன. லெபனானில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் தளபதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் படுகொலைகளுக்கு ஹெஸ்புல்லா போராளிகள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். நேற்று லெபனானின் தெற்கு எல்லையில் “கைபர் சீரிஸ் ஆப்ரேஷன்” ...
399 நாட்களாக நிகழ்த்தப்பட்டு வரும் இனப்படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை பாலஸ்தீன போராட்டக்குழுக்கள் திணறடித்துள்ளன. பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் தாக்குதல் 399வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் வடக்கு காசாவில் இருந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் மீது பாலஸ்தீன போராட்டக்குழு தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஜபாலியா ...
பாலஸ்தீன அதிகார சபையின் அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் தொலைபேசியில் பேசிய டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்துவேன் என வாக்குறுதி அளித்துள்ளார். அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்பிற்கு உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேற்று பாலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸுடன் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலமாக உரையாற்றியுள்ளார். ...










