மாலத்தீவில் ஹிஜாப் அணிந்து வலம் வந்த பிரபல நடிகை!
இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் சனா கான். நடிகை, மாடல், டான்சர் என பன்முகத் திறமையாளராக வலம் வந்த இவர், 2012ம் ஆண்டு சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். ஆனால் 2020ம்…
இஸ்ரேல் இனப்படுகொலையை நிறுத்த வேண்டும் – சவூதி இளவரசர் எச்சரிக்கை!
சவூதியின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை இனப்படுகொலை என கண்டித்துள்ளார். காசா மற்றும் லெபனான் மீது போர் தொடங்கியதில் இருந்து முதன் முறையாக சவூதி இளவரசர் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக இனப்படுகொலை…
ஈரான் பேங்க் கார்டுகளை இனி ரஷ்யாவிலும் பயன்படுத்தலாம்!
உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் சர்வதேச நிதி அமைப்பான SWIFT-யில் இருந்து, 2018 ஆம் ஆண்டு முதல் ஈரான் வங்கிகள் விலக்கப்பட்டுள்ளன. இதனால், அந்நாடு வெளிநாட்டு வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கை இழந்தது. அடுத்ததாக உக்ரைன் மீது போர்…
அடி மேல் அடி வாங்கும் இஸ்ரேல் பொருளாதாரம் – ஹைஃபா மேயர் வேதனை!
இஸ்ரேல் நடத்தி வரும் போரால் ஹைஃபா நகரம் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாக மேயர் யோனா யாஹாவ் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் லெபனான் மற்றும் காசா மீது நடத்தி வரும் ஆக்கிரமிப்பு தாக்குதல்கள் அந்நாட்டிற்கு பெரும் பொருளாதார…
வடக்கு காசாவில் பஞ்சம் பற்றி விவாதிக்க கூடுகிறது UNSC!
இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் வடக்கு காசா கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக உணவு, தண்ணீர், மருந்து மற்றும் எரிபொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையின் தாக்குதல் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் வடக்கு காசா கடுமையான பஞ்சத்திற்கு…
ஏமாத்து வேலைகள் போதும் – இஸ்ரேல் பிரதமரை கடுமையாக சாடிய எதிர்க்கட்சித் தலைவர்!
கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஹிமாஸ் அமைப்பு நடத்தியதாக கூறப்படும் தாக்குதல் குறித்தும், அதில் உயிரிழந்தவர்கள் குறித்தும் மாநில அளவிலான விசாரணைக்குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என தேசிய ஒற்றுமைக் கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள்…
ஹமாஸ் தாக்குதல்… ஆக்கிரமிப்பு வீரர்கள் பலி !
வடக்கு காசா பகுதியில் நடந்த சண்டையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையைச் சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. வடக்கு காசாவில் ஜபாலியாவிற்கு அருகேயுள்ள பெய்ட் லஹியா என்ற இடத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு படை செயல்பட்டு வருகிறது. நேற்று இவர்கள் பதுங்கியிருந்த…
“போர் நிறுத்தத்திற்கு முன்மொழியவில்லை” – ஹிஸ்புல்லா செய்தி தொடர்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
போரை நிறுத்த வேண்டும் என்ற எந்த முன்மொழிவையும் போராட்டக்காரர்கள் விடுக்கவில்லை என்றும், நீண்ட போரை நடத்த தேவையான ஆயுதங்கள் தங்களிடம் கையிருப்பு இருப்பதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தி தொடர்பாளர் மொஹெட் அஃபிஃப் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். லெபனானில் கடந்த 6 வாரங்களாக…
ஈரான் – ஈராக் இடையே முக்கிய ஆலோசனை – எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் காசா, லெபனானைத் தொடர்ந்து ஈரான் மீதும் தனது தாக்குதல்களை கட்டவிழ்ந்துவிட்டு வருகின்றன. காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் ராணுவம் மனித உரிமை மீறல்களில் அப்பட்டமாக ஈடுபட்டு வருகிறது. இதனை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் கண்டும்,…
ஹிஸ்புல்லாவின் ட்ரோன் தாக்குதலுக்கு அஞ்சி இஸ்ரேல் அதிபர் பதுங்கு குழியில் தஞ்சமடைந்துள்ளார்!
லெபனானின் ஹிஸ்புல்லா போராட்டக்குழுவின் ட்ரோன் தாக்குதல்களைக் கண்டு அஞ்சி இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு நிரந்தரமாக பதுங்கு குழியில் தஞ்சமடைந்துள்ளார். லெபனானின் பதிலடியை தாக்குப்பிடிக்க முடியாமல் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் நாளுக்கு நாள் திணறி வருகின்றன. குறிப்பாக ஹிஸ்புல்லா போராட்டக்காரர்களின் ட்ரோன்…
















