அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை- ஈரானின் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
அமெரிக்காவின் வரலாறே விரோத நடவடிக்கைகள் மற்றும் உறுதியற்ற வாக்குறுதிகளால் நிரம்பி இருப்பதாக ஈரானின் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.பொருளாதாரத் தடைகள் போன்ற மிரட்டல்களைப் பயன்படுத்துதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்தல் போன்ற மோசமான செயல்களில் அமெரிக்க ஈடுபடுவதாக ஈரான் வெளியுறவு துறை…
முறியும் நிலையில் அமெரிக்க – எகிப்து நல்லுறவு!
காசா போரில் கலந்து கொள்ளா விட்டாலும், தனி பாலஸ்தீன நாடு அமைய வேண்டும் என்பதில் சவுதி, அமீரகம், எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட அமெரிக்க நட்பு நாடுகள் உறுதி காட்டி வருகின்றன.ஜோர்டான் அதிபர் 2ஆம் அப்துல்லாவை டொனால்டு டிரம்ப் இது சம்பந்தமாக சந்தித்து…
80 ஆண்டுகளாக வீழ்த்த முடியாத நிலம்!
சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்களை கூறாமல் தவிர்த்து வந்த அதன் ஆட்சியாளர் அகமது அல் சாரா முதன் முறையாக, டிரம்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார்.டொனால்டு டிரம்பின் கருத்து கடுமையான குற்றம் என சாடியுள்ள அவர்,…
டிரம்பே… முட்டாளே…. வெளுத்து வாங்கிய ஏமன் தலைவர்…!
காசா மக்கள் தங்களது நிலங்களை தன்னிடம் விற்பனை செய்து விட்டு, அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர்களை எகிப்து, ஜோர்டான் நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் டொனால்டு டிரம்ப் வினோத கருத்தை கூறி வருகிறார்.இதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். காசாவை…
மிரட்டுவதால் 10 பைசா பிரயோஜனம் இல்லை! டிரம்புக்கு பதிலடி!
எதிர்வரும் சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்குள் அனைத்து இஸ்ரேல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும், ஒருவர், இருவர் என விடுவிக்கக் கூடாது என்றும் இல்லாவிட்டால், போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள இஸ்ரேலை அனுமதிப்போம் என டொனால்டு டிரம்ப் கூறி இருந்தார்.இதுகுறித்து ராய்ட்டர் செய்தி…
ஆக்கிரமிப்பில் மீண்டும் பதற்றம்!
இதுகுறித்து ஹமாசின் ராணுவப் பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு உபைதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிர்வாகம் தொடர்ந்து உடன்படிக்கையை மீறி செயல்பட்டு இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதற்கான பிராயச்சித்தம் கிடைக்கும் வரை, கைதிகள் விடுதலையை நிறுத்தி வைக்கிறோம்.வடக்கு காசாவுக்கு…
இதை உடனே செய்யாவிட்டால் – இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த ஏமன்!
லெபனானில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இஸ்ரேல், காசாவில் மட்டும் அதனை அமல்படுத்த மாட்டேன் என அடம்பிடித்து வருகிறது. இதற்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும், காசாவில் நாளுக்கு நாள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் கொடூர தாக்குதல்…
ஹெஸ்புல்லா அதிரடி தாக்குதல் – ஆக்கிரமிப்பு வீரர் பலி!
தெற்கு லெபனானின் எல்லையில் அமைந்துள்ள நகரமான மார்காபாவில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைக்கும், ஹெஸ்புல்லா போராட்டக்குழுவினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையை முன்னேறவிடாமல் தடுக்க பதுங்கியிருந்தும் தாக்கும் தந்திரத்தை ஹெஸ்புல்லா பின்பற்றி வருகிறது. நேற்று இரவு சரியாக…
டெல் அவிவ் மீது ஹெஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்!
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக ஹெஸ்புல்லா கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. நேற்று வடக்கு அரபு நகரமான ஷ்ஃபார்ம் மீது தொடர்ந்து 5 ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று டெல் அவிவ்-யில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் மீது பல…
இஸ்ரேலியர்களை புறக்கணித்த இத்தாலி ஓட்டல் – துணிச்சலாக சொன்ன காரணம்!
காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் நடத்திவரும் இனப்படுகொலை எதிராக ஏற்கனவே ஐரோப்பாவில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. பல முன்னணி ஐரோப்பிய நிதி நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை குறைத்து, இஸ்ரேலிய நிறுவனங்களுடனான தொடர்பைத் துண்டித்துவிட்டன. இப்படி ஏற்கனவே ஐரோப்பாவில் இஸ்ரேலுக்கு எதிரான…
















